Connect with us

கிரிக்கெட்

INDvENG – 5 விக்கெட்டுகள் இழந்து தள்ளாடும் இந்தியா – ஒரு ரன்னில் அரைசதம் மிஸ் செய்த ரோகித்!

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. நேற்று இங்கிலாந்து அணியை 205 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இந்தியா, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

இன்று தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்தியாவுக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. இந்தியாவின் சுவர் என்றழைக்கப்படும் செத்தேஷ்வர் புஜாரா, இங்கிலாந்தின் சுழற் பந்து வீச்சாளர் ஜாக் லீச் வீசிய பந்தில் 17 ரன்களுக்கு எல்.பி.டபள்யூ ஆகி வெளியேறினார்.

அவரை அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பி அதிர்ச்சிக் கொடுத்தார். தொடக்க வீரர்களில் ஒருவரான ரோகித் சர்மா மட்டும் தொடர்ந்து ஒரு முனையில் ரன்கள் குவித்து வந்தார். அவருடன் இந்திய துணை கேப்டன் அஜிங்கியே ரஹானே, பார்ட்னர்ஷிப் போட்டு ஆடினார். ஆனால் அவரும் 27 ரன்களில் வெளியேற இந்திய அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. 143 பந்துகளில் 49 ரன்கள் மட்டும் அடித்து நிதான ஆட்டம் ஆடி வந்த ரோகித்தும் அவுட்டாக தற்போது இந்தியா இக்கட்டான சூழலில் இருக்கிறது.

தற்போது விக்கெட் கீப்பர் ரிஷப் பன்டும், ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வினும் விளையாடி வருகிறார்கள். இன்னும் அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மட்டுமே பேட்டிங் செய்யக் கூடிய திறன் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

இந்த இன்னிங்ஸில் இங்கிலாந்தை விட 100 ரன்களாவது அதிகம் எடுத்தால் தான் இந்தியாவால், வெற்றியை உறுதி செய்ய முடியும். இல்லையென்றால் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளித்து வெற்றியை நிலைநாட்டுவது கடினமான காரியமாக மாறிவிடும்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ மட்டும் தான் இந்திய அணியால், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும். ஆட்டம் போகிற போக்கை வைத்துப் பார்த்தால் எப்படியும் டிரா ஆக வாய்ப்பில்லை என்பது மட்டும் தெரிகிறது. இதனால் எந்த அணி வெற்றி பெறும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

ஆன்மீகம்36 நிமிடங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்47 நிமிடங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஜோதிடம்1 மணி நேரம் ago

சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

TNPSC குரூப் 2, 2A – 2300+ அரசு வேலைகள்: நாளை கடைசி நாள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவது எப்படி?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்2 மணி நேரங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா10 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!