வேலைவாய்ப்பு

இந்தோ – திபெத் எல்லைப்பாதுகாப்புக் படையில் காவலர்களுக்கு வேலை!

Published

on

இந்தோ-திபெத் எல்லைப்பாதுகாப்புப் படையில் காலியிடங்கள் 218 உள்ளது. காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 27ம் தேதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

வேலை: Constable, காவலர் பணி

மாதம் சம்பளம்: ரூ.21,700 – 69,100

வயது: 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்களுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் உடற்தகுதி, உடற்திறன் போன்ற முழு விவரங்கள் அறிய www.recruitment.itbpolice.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

கடைசித் தேதி: 27.11.2018

 

seithichurul

Trending

Exit mobile version