Connect with us

இந்தியா

இந்தியாவின் முதல் புல்லட் இரயில்: 21 கிமீ தொலைவு தண்ணீருக்குள் பயணம்!

Published

on

இந்தியாவின் முதல் புல்லட் இரயில் மும்பையில் இருந்து அகமதாபாத் வரை இயக்கப்பட உள்ளது. இந்த புல்லட் இரயில் 21 கிலோ மீட்டர் தொலைவிற்கு தண்ணீருக்குள் பயணிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்லட் இரயில் (Bullet Train)

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் இருந்து, குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் வரை புல்லட் ரயிலை இயக்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஜப்பான் நாட்டின் ஷின்கான்சென் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த புல்லட் இரயில் திட்டம் நடைபெற்று வருகிறது. ரூபாய் 1.08 லட்சம் கோடி மதிப்பீட்டில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதுவரையில் 26% பணிகள் நிறைவடைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் 4 வருடங்களில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துவிடும் என இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, இந்தத் திட்டம் நடப்பாண்டு ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என கூறப்பட்டது. இருப்பினும், நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக இத்திட்டம் இன்னும் முடியாமல் இருக்கிறது.

தண்ணீரில் பயணம்

மும்பையில் இருந்து புறப்படும் புல்லட் ரயில், மகாராஷ்டிராவில் ஒரு இரயில் நிறுத்தத்தில் நிற்கும். அதன் பிறகு குஜராத் மாநிலத்தில் சூரத் மற்றும் சபர்மதி ஆகிய இரு இரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த இரயில் மகாராஷ்டிராவில் உள்ள தானே பகுதியை ஒட்டி, கிட்டத்தட்ட 21 கிலோ மீட்டர் தொலைவிற்கு தண்ணீருக்குள் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தண்ணீருக்குள் பயணிக்கும் புதிய அனுபவத்தை பயணிகள் பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!