Connect with us

வணிகம்

இந்தியாவில் தினசரி விமான பயணிகள் எண்ணிக்கையில் புதிய சாதனை!

Published

on

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு மீண்டும் விமான பயணிகள் எண்ணிக்கை ‘V’ வடிவில் அதிகரித்துள்ளது என விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் குளிர்கால நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், திமுக மக்களவை உறுப்பினரான தயாநிதி மாறன், விமான நிலையங்களில் அதிக நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பயணிகளுக்குத் தேவையான வசதிகளும் கட்டுமான திட்டங்களும் சரிவர இல்லை. விமான பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். சில நேரங்களில் பயணிகள் விமானங்களைத் தவறவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சென்னையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள விமான முனையம் எப்போது திறக்கப்படும் எனக் கேள்விகளை எழுப்பி இருந்தார்.

அந்த கேள்விகளுக்குப் பதில் அளித்த மான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா, “இந்தியாவில் கொரோனா தொற்று பரவலுக்கு முன்பாக தினசரி விமான பயணிகளின் எண்ணிக்கை 4.07 லட்சமாக இருந்தது. அதுவே இப்போது புதிய உட்சமாக 4.17 லட்சமாக அதிகரித்துள்ளது

கொரோனாவுக்கு பிறகு மீண்டும் விமானப் பயணம் தொடங்கிய போது, அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளின் விமான நிலையங்களில் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்திய விமான போக்குவரத்துத் துறை அதனைத் திறம்படச் சமாளித்து உள்ளது.

இந்தியாவில் விமான பயணத்தை மேலும் சீராக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது ஏற்பட்டு வரும் விமான டிராஃபிக்கை சரி செய்ய விமான நிலைய ஆப்ரேட்டர்கள், குடியேற்றம், சிஎஸ்ஐஎஃப் அதிகாரிகளுடன் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. விரைவில் தற்போது உள்ள பிரச்சனைகள் சரி செய்யப்படும்.

சென்னை, கொல்கத்தா, ஜபல்பூர், இந்தூர், ராஜ்கோட், விஜயவாடா, ராய்பூர் மற்றும் அம்ரிஸ்டர் உள்ளிட்ட 11 விமான நிலையங்களை 50 ஆண்டுகள் குத்தகைக்கு விரைவில் விடப்பட உள்ளது. அதன் மூலமாக மத்திய அரசுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கிடைக்கும்” எனவும் சிந்தியா தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 11-ம் தேதி கோவா மாநிலத்தின் 2வது சர்வதேச விமான நிலையத்தைப் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இதுவரையில் கோவா செல்லும் விமானங்கள் அங்குள்ள ராணுவ விமான நிலையத்தையே பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா33 நிமிடங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்57 நிமிடங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!