Connect with us

இந்தியா

2050-ம் ஆண்டு இந்தியாவின் இந்த 30 நகரங்களில் கடுமையான தண்ணீர் ஏற்படும்.. அதிர்ச்சி தகவல்!

Published

on

2050-ம் ஆண்டு இந்தியாவில் 30 நகரங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் உலக வனவிலங்கு நிதி அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்ட 100 நகரங்கள் பட்டியலில் சீனாவிலிருந்து 50 நகரங்களும், இந்தியாவிலிருந்து 30 நகரங்களும் இடம்பெற்றுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், வரும் ஆண்டுகளில் டெல்லி, ஜெய்ப்பூர், இந்தூர், அமிர்தசரஸ், புனே, ஸ்ரீநகர், கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, கோழிக்கோடு மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

100 நகரங்களில் 30.50 கோடி நபர்களிடம் இந்த ஆய்வுக்கான தரவுகள் பெறப்பட்டு, முடிவுகள் வகுக்கப்பட்டுள்ளது.

சீனாவும், இந்தியாவும் இதில் உடனடியாக கவனம் செலுத்தவில்லை என்றால், கடுமையான பிரச்சனையில் மக்கள் அவதிப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் மழைக் காலங்களில் வெள்ளம் ஏற்படுவதை நாம் பார்த்து வரும் நிலையில், 8 சதவீத மழை நீர் மட்டுமே சேமிக்கப்படுகிறதாம்.

இதில் எல்லாம் மத்திய அரசும், மாநில அரசும் கவனம் செலுத்தினால் வரும் எதிர்காலத்தைத் தண்ணீர் தட்டுப்பாட்டிலிருந்து காப்பாற்றலாம்.

author avatar
seithichurul
வணிகம்6 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா9 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்9 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா9 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!