Connect with us

இந்தியா

இந்த நேரத்தில் தான் விபத்துக்கள் அதிகம்.. இந்திய சாலை விபத்துக்கள் குறித்த தகவல்கள்!

Published

on

இந்தியாவில் மிக அதிகமாக சாலை விபத்து நிகழும் நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் அந்த தகவல் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் எந்தெந்த நேரங்களில் இந்திய சாலைகளில் அதிக விபத்து ஏற்படுகிறது என்ற தகவலை தெரிவித்துள்ளது.

இந்தியாவை பொருத்தவரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை சாலைகளில் பயணம் செய்வது ஆபத்தானது என்றும் இந்த நேரத்தில் தான் அதிக விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் 40% இந்த நேரத்தில் தான் நடந்துள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை சாலை பயணம் பாதுகாப்பானது என்றும் இந்த நேரத்தில் வெறும் 10 சதவீத விபத்துகள் நடந்து இருப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

2021 ஆம் ஆண்டை பொறுத்தவரை மொத்தம் 4.12 லட்சம் விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் பிற்பகல் 3 மணி முதல் 9 மணி வரை மட்டுமே 1.58 லட்சம் விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அதிக பட்ச விபத்துக்கள் நடந்துள்ளது என்றும் இந்த நேரத்தில் மொத்த விபத்துகளில் 21 சதவீத விபத்துகள் நிகழ்ந்து உள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் உள்ள டேட்டாக்கள் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் எனவே பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை வாகனம் ஓட்டுபவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இயக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை பொருத்தவரை அதிக விபத்துகள் தமிழகத்த்ல் தான் தான் நடந்து உள்ளது என்றும் இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிராவில் அதிக விபத்துகள் நடந்துள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்று உள்ளது இந்த மாநிலங்களில் 6 மணி முதல் 3 மணி முதல் 9 வரை மட்டுமே அதிக விபத்துகள் நடந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!