Connect with us

இந்தியா

ரயில்களில் சிசிடிவி மற்றும் அபாய பட்டன்கள்: ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு!

Published

on

ரயில்களில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுமார் 15,000 ரயில் பெட்டிகளில் சிசிடிவிகள் மற்றும் அபாய பொத்தான்கள் பொருத்தப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

முதல்கட்டமான ராஜ்தானி எக்ஸ்பிரஸ், துரந்தோ மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் உள்ள 14, 387 பெட்டிகளும், EMU, MEMU மற்றும் DEMU போன்ற பயணிகள் ரயில்களிலும் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விரைவில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து ரயில்களிலும் சிசிடிவி மற்றும் அபாய பட்டன்கள் பொருத்தப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இதுவரை 2,930 ரயில் பெட்டிகளில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இன்னும் அதிகமாக சிசிடிவி மற்றும் அபாய பட்டன்கள் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனி உரிமை மீறல் இல்லாமல் பாதுகாப்புடன் பயணம் செய்வதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்தியாவில் இயங்கும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்டிகளில் சிசிடிவி கண்காணிப்பு கதவுகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்படும் வீடியோக்கள், ரயில்வே அலுவலகத்தில் உள்ள பயிற்சி பெற்ற அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்றும் ஏதேனும் அபாயம் நேர்ந்தால் உடனடியாக அந்த ரயிலில் உள்ள டிடிஆருக்கு தகவல் கொடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயம் குறித்த தகவல்களை தெரிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு கோச்சிலும் குறைந்தபட்சம் இரண்டு அபாய பட்டன்கள் இருக்கும் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களுக்கு ஆபத்து நேர்ந்தால் உடனடியாக அந்த பட்டனை அழுத்தினால் அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு அபாய மணி ஒலிக்கும் என்றும் இதனை அடுத்து அடுத்த ரயில் நிலையத்திலேயே இதுகுறித்து விசாரணை நடக்கும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் அனைத்து பயணிகளும் பயணம் செய்ய வேண்டும் என்பதே ரயில்வே துறையின் நோக்கம் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

author avatar
seithichurul
ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா10 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்10 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

அம்பானி குடும்பத்தினர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?