Connect with us

வணிகம்

தென்னிந்தியாவில் மேலும் 3 வந்தே பாரத் ரயில்கள்.. சென்னைக்கு உண்டா?

Published

on

இந்தியாவின் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயில்கள் தற்போது நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் நிலையில் தென்னிந்தியாவில் மேலும் மூன்று வந்தே பாரத் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது என்பதும் இந்த ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சமீபத்தில் செகந்திராபாத்தில் இருந்து தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த நிலையில் வந்தே பாரத் ரயில்களுக்கு கிடைத்துள்ள ஆதரவு காரணமாக மேலும் 3 வந்தே பாரத் ரயில்களை தென்னிந்தியாவில் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு ரயில்வே அதிகாரி அளித்த பேட்டி ஒன்றில் ’தென்னிந்தியாவில் மேலும் மூன்று வந்தே வாரத்தில் ரயில்களை அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

#image_title

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கச்சேகுடாவில் இருந்து கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரு வரை ஒரு வந்தே பாரத் ரயிலும், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத்தில் இருந்து ஆந்திராவின் திருப்பதி வரை ஒரு ரயிலும், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத்தில் இருந்து மகாராஷ்டிராவில் புனே வரையிலும் என 3 வந்தே பாரத் சேவைகளுக்கான வழித்தடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஏற்கனவே வட இந்தியாவின் பல மாநிலங்களில் வந்தே பாரத் துறையில் அறிமுகம் செய்யப்பட்டு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது தென்னிந்தியாவிலும் அதிக வந்தே பாரத ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. இருப்பினும் சென்னையிலிருந்து ஒரே ஒரு வந்தே பாரத் ரயில் மட்டுமே தற்போது இயங்கி வருவதால் மேலும் ஒரு ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

குறிப்பாக தமிழகத்தின் கடைகோடி நகரமான கன்னியாகுமாரியில் இருந்தும் கோவையில் இருந்தும் வந்தே வாரத்தில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

2023 ஆம் ஆண்டில் மட்டும் 75 வந்தே பாரத் ரயில்களையும், அடுத்த மூன்று ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில்களையும் இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. தற்போது டெல்லி, நாக்பூர், மும்பை, சென்னை, காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயங்கி வரும் நிலையில் எதிர்காலத்தில் அதிக வந்தே பாரத் ரயில்கள் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!