Connect with us

இந்தியா

இந்தியாவைவிட்டு அதிகளவில் வெளியேறும் பணக்காரர்கள்: என்ன காரணம்?

Published

on

கொரோனா வைரஸ் காரணமாக இந்திய பொருளாதாரம் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான செல்வந்தர்கள் வெளிநாடுகளில் குடியேறி வரும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது

டெல்லியை சேர்ந்த ராகுல் என்பவர் உலகளாவிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் குடும்பத்துடன் துபாயில் குடியேறிவிட்டார். அதுமட்டுமல்லாமல் கரிபியன் நாடுகளில் ஒன்றில் குடியுரிமையும் பெற்றுவிட்டதாக தெரிகிறது.

இதேபோல் பல செல்வந்தார்கள் இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு வருமான வரி அதிகாரிகளின் கொடுமைகள் ஒரு காரணம் என்றும், இந்தியாவின் வலதுசாரி அரசியலும் மற்றுமொரு காரணம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு மார்கன் ஸ்டான்லி என்ற நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இந்திய மில்லியனர்கள் சுமார் 23 ஆயிரம் பேர் இந்தியாவை விட்டு வெளியேறி உள்ளதாக தெரியவந்துள்ளது. உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிக மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அயல்நாடுகளில் எளிமையான நடைமுறைகள் இந்தியாவின் கடுமையான சட்டங்கள் ஆகியவை இந்தியர்கள் வெளிநாட்டில் குடியேறுவதற்கான காரணங்களில் ஒரு சில என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய செல்வந்தர்கள் பலர் மால்டா சைப்ரஸ் போன்ற பல நாடுகளில் முதலீடு செய்து அதன் மூலம் நாட்டில் குடியுரிமை பெற முயன்று வருகின்றனர்.

அயல்நாடுகளில் எளிமையான நடைமுறைகள் இந்தியாவின் கடுமையான சட்டங்கள் ஆகியவை இந்தியர்கள் வெளிநாட்டில் குடியேறுவதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. இதனை மத்திய அரசு கவனத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பல மில்லியனர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

 

 

 

 

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!