Connect with us

உலகம்

ஆப்கனில் இந்திய தூதரகம் மூடப்பட்டது: நாடு திரும்புகின்றனர் தூதரக அதிகாரிகள்!

Published

on

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்பநிலை இருந்து வரும் நிலையில் இந்திய தூதரகம் மூடப்பட்டதாகவும் அங்கிருந்த இந்திய தூதரக அதிகாரிகள் நாடு திரும்பியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக தாலிபான் அமைப்புக்கும் ஆப்கன் அரசுக்கும் இடையே போர் மூண்டது. இந்த போரில் தாலிபான் படைகள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி நேற்று முன்தினம் தலைநகர் காபூலில் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அதிபர் அஸ்ரப் கானி தலைமறைவானார்.

இந்த நிலையில் தாலிபான் அமைப்பின் அரசு விரைவில் ஆப்கானிஸ்தானில் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் அட்டகாசம் காரணமாக ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேறி வெளியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்கா உள்பட பல நாட்டின் தூதரகங்கள் ஆப்கானிஸ்தானில் மூடப்படுவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் உள்ள இந்திய தூதரகமும் மூடப்படுவதாக மத்திய அரசு அதிகார அபூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய தூதர் மற்றும் அதிகாரிகள் அனைவரும் நாடு திரும்பியதாகவும் காபூலில் இருந்து 120 இந்தியர்களுடன் சற்றுமுன் டெல்லிக்கு இந்திய விமானப்படை விமானம் புறப்பட்ட தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் அரசை இந்தியா உள்பட மற்ற நாடுகள் ஏற்றுக் கொள்ளுமா என்பதும் மற்ற நாடுகளிலிருந்து அந்நாட்டிற்கு உதவிகள் கிடைக்குமா என்பதும் பெரும் கேள்விக்குறியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
வணிகம்6 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா8 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா8 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!