Connect with us

கிரிக்கெட்

கடைசி போட்டியிலும் வாகை சூடிய இந்தியா: 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தல்!

Published

on

இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது 20 ஓவர் போட்டி கயானாவில் நேற்று நடைபெற்றது. ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி மூன்றாவது போட்டியில் எந்தவித அழுத்தமும் இல்லாமல் களமிறங்கியது.

ஆனால் கடைசி போட்டியிலாவது வெற்றிபெற்று ஆறுதல் வெற்றிபெறலாம் என்ற நோக்கத்தோடு களமிறங்கியது மேற்கிந்திய தீவுகள் அணி. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் மூதல் மூன்று விக்கெட்டுகளும் அடுத்தடுத்து வீழ்ந்ததால் அந்த அணி தடுமாறியது. இதனையடுத்து பொலார்ட், நிக்கோலாஸ் பூரான் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டியது. இதனையடுத்து வந்த ரோவ்மன் பொவல் சிறப்பாக ஆட மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் சஹர் 3 ஓவர்களை வீசி வெறும் 4 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் கிரன் பொல்லார்ட் அதிகபட்சமாக 58 ரன்கள் சேர்த்தார். இதனையடுத்து 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 65 ரன்களும் கோலி 59 ரன்களும் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய சஹர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 3-0 என்ற கணக்கில் வீத்தி தொடரை கைப்பற்றியுள்ளது.

author avatar
seithichurul
வணிகம்5 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்7 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா7 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!