Connect with us

கிரிக்கெட்

தோனி அபாரம்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா!

Published

on

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ள நிலையில் தொடரை யார் கைப்பற்றுவார் என்பதை தீர்மானிக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணியினரை ரன் குவிக்க விடாமல் திணற வைத்தனர். மைதானம் சுழல்பந்துக்கு சாதகமாக இருந்ததால் சாஹல் சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார். 10 ஓவர்கள் வீசிய சாஹல் 42 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இறுதியாக ஆஸ்திரேலியா அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 231 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. ஆஸ்திரேலிய அணியின் தாக்குதல் பந்துவீச்சால் இந்திய அணி ரன் எடுக்க சிரமப்பட்டாலும், விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா 9 ரன்னிலும், தவான் 23 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்திய அணியின் கேப்டன் கோலியும், தோனியும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த கேப்டன் விராட் கோலி 46 ரன்னில் ஆட்டமிழக்க, கேதர் ஜாதவ் தோனியுடன் கைகோர்த்தார். இருவரும் ஆஸ்திரேலிய பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு அணியை வெற்றிபெற வைத்தனர். இந்திய அணி 49.2 ஓவரில் 234 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தோனி, ஜாதவ் கூட்டணி 121 ரன் குவித்தது குறிப்பிடத்தக்கது.

தோனி 87 ரன்னுடனும் ஜாதவ் 61 ரன்னுடனும் களத்தில் இருக்க இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் போட்டி தொடரை 2-1 என கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது சாஹலுக்கும் தொடர் ஆட்ட நாயகன் விருது தோனிக்கும் வழங்கப்பட்டது. ஏற்கனவே இந்திய அணி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
தமிழ்நாடு5 நிமிடங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு18 நிமிடங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்33 நிமிடங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா2 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா3 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!