இந்தியா
இந்தியா பாதுகாப்பற்ற நாடு; பாக் கிரிக்கெட் வீரர் சர்ச்சை கருத்து!
இந்தியாவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைவருக்கும் பாதுகாப்பற்ற நாடாக உள்ளது என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மியான்தத் கூறியுள்ளார்.
ஐசிசி இந்தியாவை புறக்கணிக்க வேண்டும். இந்தியா உடனான அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். பிற நாடுகள் இந்தியாவை விட பாதுகாப்பாக உள்ளன.
எல்லா நாடுகளும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.