Connect with us

கிரிக்கெட்

அடுத்தடுத்து 4 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா: தனி ஆளாக போராடும் கோஹ்லி!

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 13ஆம் தேதி ஆரம்பித்த 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 329 ரன்கள் எடுத்தது. இதில் ரோகித் சர்மா மட்டுமே 161 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில் இந்திய பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 134 ரன்களுக்கு சுருண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 195 ரன்கள் முன்னிலையில் இருந்த இந்தியா தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் என்று இருந்த நிலையில் இன்று ஆட்டம் தொடங்கியதிலிருந்தே இந்திய அணி பேட்ஸ்மேன்கள் திணறினர்

புஜாரா, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் மற்றும் ரஹானா ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட் ஆனதை அடுத்து தற்போது இந்திய அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பதும் மொத்தத்திலே 285 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறைந்தபட்சம் 350க்கு மேல் இலக்கு வைத்தால் மட்டுமே இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதால் இந்திய அணியில் மீதி உள்ள பேட்ஸ்மேன்கள் கவனமாக விளையாட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கேப்டன் விராட் கோலி மட்டும் தனி ஆளாக நின்று 14 ரன்கள் எடுத்து போராடி வருகிறார்

இந்தியா5 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!