Connect with us

கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான 20 ஓவர் போட்டி: தொடரை கைப்பற்றி அசத்தியது இந்தியா!

Published

on

இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியை இந்தியா ஏற்கனவே வென்றுள்ள நிலையில் நேற்றைய இரண்டாவது போட்டியையும் வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. மூன்றாவது போட்டி நாளை நடைபெறுகிறது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இரண்டாவது 20 ஓவர் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மாவும் ஷிகர் தவணும் களமிறங்கினர். தொடக்கம் முதலே இவர்கள் ரன் சேர்ப்பில் ஈடுபட்டனர். தொடக்க வீரர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்தாலும் மிடல் ஆர்டர் பேட்ஸ் மேன்கள் வழக்கம் போல சொதப்ப இந்தியா மிகப்பெரிய ஸ்கோரை நிர்ணயிக்க முடியாமல் கவுரவமான இலக்கை நிர்ணயித்தது.

20 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் 167 ரன்கள் குவித்தது. ரோகித் ஷர்மா அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்தார். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் தாமஸ், காட்ரெல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆரம்பமே சொதப்பியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சுனில் நரேனும், லெவிஸும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், பின்னர் வந்த பூரான் மற்றும் பொவல் நிலைத்து நின்று ஆடினர்.

இந்த ஜோடியும் பிரிந்த பின்னர் 15.3 ஓவர்களில் மழை குறுக்கிட்டது. அப்போது மேற்கிந்திய தீவுகள் அணி 98 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்திருந்தது. இதனையடுத்து மழை விடாததால் டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா ஒரு போட்டி மீதமிருக்கு 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. 2 விக்கெட் வீழ்த்தி 20 ரன்னும் எடுத்த குருணால் பாண்டியா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மூன்றாவது போட்டி நாளை நடைபெறுகிறது.

author avatar
seithichurul
வணிகம்6 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா8 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா8 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!