Connect with us

உலகம்

மரங்கள் மீது தாக்குதல் நடத்திய இந்தியா: பாகிஸ்தான் வழக்குப் பதிவு!

Published

on

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு தெரிவித்தது. மேலும் இந்த தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் கூறுகிறார்கள்.

ஆனால் இந்த எண்ணிக்கையை இந்திய எதிர்க்கட்சிகளும், சர்வதேச ஊடகங்களும் மறுத்துள்ளனர். தேர்தலை மனதில் வைத்து 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பொய் கூறுகிறார்கள் என அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்கான ஆதாரத்தை கொடுக்குமாறு வலியுறுத்துகிறார்கள்.

இந்நிலையில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து 19 மரங்கள் மீது அடையாளம் தெரியாத இந்திய விமானப் படை வீரர்கள் குண்டுவீசி இயற்கையை சேதப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் வனவியல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இதனை பாகிஸ்தான் ஊடகங்களும் உறுதி செய்துள்ளது.

மற்றொரு நாட்டின் இயற்கை வளங்கள் மீதும், சுற்றுச் சூழல் மீதும் ராணுவத் தாக்குதல் நடத்தக் கூடாது, இது சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது என ஐநா விதிகள் கூறுகிறது. இதனையடுத்து இந்தியா சூழல் அழிப்பு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஐநாவில் பாகிஸ்தான் முறையிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா3 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!