Connect with us

இந்தியா

பள்ளிகளில் தாய்மொழி கட்டாயம், மீறும் பள்ளிகளுக்கு ரூ.2 லட்சம் அபராதம்: முதல்வர் எச்சரிக்கை!

Published

on

ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தாய் மொழி கட்டாயம் என்றும் தாய் மொழி இல்லாமல் பள்ளி நடத்தும் நிர்வாகிகளுக்கு 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் பத்தாம் வகுப்பு வரை தங்களுடைய தாய்மொழியில்தான் கல்வி பயில வேண்டும் என பல கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றார்கள் என்பதும் தாய்மொழியை மாணவர்கள் மறந்துவிடக் கூடாது என்றும் ஆரம்ப நிலை வகுப்புகளில் இருந்து தாய்மொழியைப் படித்து வருவது மாணவர்களுக்கு பிற்காலத்தில் பெரும் உதவியாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பல பள்ளிகளில், குறிப்பாக ஆங்கில மீடியம் பள்ளிகளில் தாய்மொழி இல்லாமலேயே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் இதற்கு பெரும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தாய்மொழியான பஞ்சாபி மொழி கட்டாயம் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த உத்தரவை மீறும் பள்ளிகளுக்கு ரூபாய் 50,000 முதல் ரூபாய் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் எச்சரிக்கை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாய்மொழியை ஊக்குவிக்க பஞ்சாப் அரசு எடுத்த இந்த நடவடிக்கையை பெரும் பாராட்டுக்குரியது என கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதே நடவடிக்கையை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிடம்2 நிமிடங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்12 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்24 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்36 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்48 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்57 நிமிடங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!