Connect with us

இந்தியா

இனி UPI மூலம் வெளிநாட்டுக்கும் பணம் அனுப்பலாம்.. சூப்பர் அறிவிப்பு..!

Published

on

கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் இந்தியாவாக மாற்றிய பிரதமர் மோடிக்கு ஒரு பக்கம் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் டிஜிட்டலில் பண பரிவர்த்தனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

UPI மூலம் வங்கிக்கு செல்லாமல் எளிய முறையில் பண பரிமாற்றம் நடைபெறுகிறது என்பதும் இதனை நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களில் உள்ளவர்களும் தற்போது பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுவரை உள்நாட்டில் மட்டுமே UPI பண பரிமாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளிநாட்டுக்கும் பணம் பரிமாற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முதலாக வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்துவதை போன்பே அறிமுகம் செய்கிறது என்பது தற்போது சந்தோஷமான செய்தி ஆகும்.

#image_title

இதனை அடுத்து அனைத்து போன்பே பயனர்களும் UPI மூலம் வெளிநாடுகளில் உள்ள வணிகரகளுக்கு பணம் செலுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சர்வதேச கடன் மற்றும் அந்நிய செலவாணி அட்டைகள் மூலமே வெளிநாட்டு வணிகர்களுக்கு பணம் செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது போன்பே மூலம் வெளிநாட்டுக்கு செல்லும் பயனர்கள் இந்திய வங்கி கணக்கிலிருந்து வெளிநாட்டு நாணயத்தில் பணம் டெபிட் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் கட்டமாக நேபாளம், பூட்டான், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள சர்வதேச வணிக விற்பனை கியூஆர் குறியீடுகளுடன் பண பரிவர்த்தனையை அனுமதித்துள்ளன. இன்னும் ஒரு சில மாதங்களில் மேலும் சில நாடுகளுக்கு இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து போன் பே நிறுவனர் மற்றும் சிடிஓ ராகுல் சாரி கூறுகையில் ’UPI இன்டர்நேஷனல் மூலம் உலகின் பிற நாடுகளுக்கும் பண பரிவர்த்தனை செய்ய அனுமதிப்பது ஒரு முக்கிய படியாக பார்க்கப்படுகிறது. இது ஒரு கேம் சேஞ்ஜராக இருக்கும், வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், வெளிநாடுகளில் பொருட்கள் வாங்கினால் UPI மூலமே பணம் செலுத்திக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!