Connect with us

இந்தியா

IMPS பணப் பரிமாற்றம்: ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!

Published

on

IMPS என்ற முறையின்படி பண பரிமாற்றம் செய்வதில் 2 லட்சம் மட்டுமே இதுவரை அதிகபட்சமாக இருந்த நிலையில் தற்போது அந்த தொகையை உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

IMPS மற்றும் NEFT ஆகியவற்றில் பண பரிமாற்றத்தை 24 மணி நேரமும் செய்யலாம் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. இதனை அடுத்து வழக்கத்தை விட தற்போது அதிக அளவில் பண பரிமாற்றம் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இன்று ரிசர்வ் வங்கி தனது நாணயக் கொள்கை கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் பேசிய இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் கவர்னர் சக்திகாந்த் தாஸ் அவர்கள் IMPS பண பரிமாற்ற சேவையில் இதுவரை 2 லட்சம் ரூபாய் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இனிமேல் 5 லட்ச ரூபாய் வரையில் அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு காரணமாக அதிக அளவில் பண பரிமாற்றம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்திற்கும் அதிக அளவு ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக யூபிஐ தளத்தில் தற்போது அதிக அளவில் பண பரிமாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் கடந்த 2020ம் ஆண்டில் பண பரிமாற்றம் செய்யப்பட்டதை விட 2021 ஆம் ஆண்டில் 42 சதவீதம் யுபிஐ மூலமாக பண பரிமாற்றம் செய்வது அதிகரித்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கவர்னர் கூறினார்.

அதேபோல் யுபிஐ அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் டெபிட் கார்டு கிரெடிட் கார்டு ஆகியவற்றின் நேரடி பயன்பாடு குறைந்துள்ளதாகவும் யுபிஐ தளத்தை பயன்படுத்தி செய்யப்பட்ட ணப் பரிமாற்றம் பாதுகாப்பானதும் கூட என ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.

ஜோதிடம்50 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!