Connect with us

இந்தியா

ஆண்டுக்கு ரூ.1.14 கோடி சம்பளம்.. ஐஐஎம் இந்தூர் மாணவரின் சாதனை..!

Published

on

ஐஐஎம் இந்தூரில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு 1.14 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளதை அடுத்து அந்த நிறுவனத்தில் படித்த மாணவர்களிலே அதிக சம்பளத்தில் வேலை பெறும் மாணவர் இவர் தான் என்ற சாதனை கிடைத்துள்ளது.
இந்தியாவிலுள்ள ஐஐடி, ஐஐஎம் நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் மிகப்பெரிய நிறுவனங்களில் மிகப்பெரிய சம்பளத்தில் பணி செய்து வருகிறார்கள் என்பதும் அவர்கள் இறுதி ஆண்டு படிக்கும்போதே கேம்ப்ஸ் இண்டர்வியூ மூலம் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் ஐஐஎம் இந்தூரில் படித்த மாணவர்கள் சமீபத்தில் வேலை பெற்ற நிலையில் அவர்களில் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1.14 கோடி சம்பளம் கிடைக்கும் வேலை கிடைத்துள்ளது. இது குறித்து ஐஐஎம் அதிகாரி ஒருவர் தெரிவித்த போது ஐஐஎம் இந்தூரில் படித்த மாணவர்கள் மிக அதிகமாக 65 லட்சம் சம்பளம் பெற்ற நிலையில் தற்போது 1.14 கோடி சம்பளம் பெறும் வகையில் வேலை கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஐஐஎம் மாணவர்களின் வேலை வாய்ப்பை பொருத்தவரை சராசரியாக ரூ.49 லட்சம் சம்பளமாக பெற்று வருகிறார்கள் என்றும் கடந்த ஆண்டு 160 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் சேர்ந்துள்ளார்கள் என்றும் அவர்களின் சராசரி சம்பளம் இன்னும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு இரண்டு முதுகலை பட்டம் படித்த மாணவர்களுக்கு மிகப்பெரிய பணி கிடைத்துள்ளது என்றும் ஏராளமான சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்த பிஜிபி என்ற இந்த படிப்பு எம்பிஏவுக்கு சமமானதாக கருதப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்தூர் கன்சல்டிங் துறையில் 29 சதவீத வேலைகள் வழங்கப்படுவதாகவும் அதை தொடர்ந்து பொது நிர்வாகம், நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பத்திலும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்றும் தெரிவித்தார். உலக தரம் வாய்ந்த கல்வியை ஐஐஎம் அளித்து வருவதை அடுத்து மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைத்து விடுகிறது என்றும் தொழில் நிறுவனங்களுடன் எங்கள் உறவை வலுப்படுத்தி வருவதால் எங்கள் மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைத்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் வேலை இழப்பு ஏற்பட்டு வரும் சவாலான இந்த நிலையில் கூட எங்கள் மாணவர்கள் சிறந்த வேலை வாய்ப்புகளை பெறுகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!