Connect with us

உலகம்

இளவரசி டயானா சாகவில்லை, ரகசிய அறையில் ஒளிந்து வாழ்கிறார்.. அதிர்ச்சி தகவல் கூறிய மகன் ஹாரி

Published

on

இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997ம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்த நிலையில் தனது தாயார் சாகவில்லை என்றும் ரகசிய அறையில் ஒளிந்து வாழ்கிறார் என்றும் அவரது மகன் ஹாரி எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் என்பவரை கடந்த 1981ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சார்லஸ் – டயானா திருமணம் ஆனதிலிருந்து பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்தது என்பதும் டயானா அவ்வப்போது அளித்த பேட்டிகள் அரச குடும்பத்தை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியது என்பதும் தெரிந்ததே.

அதுமட்டுமின்றி உலகிலேயே பத்திரிகையாளர்களால் அதிகம் விரட்டப்பட்டவர் டயானா என்றும் அவர் எங்கு சென்றாலும் அவர் பின்னால் ஒரு பெரிய பத்திரிகை கூட்டம் செல்லும் என்பதால் அவருக்கு தனிமை என்பதே இல்லாமல் இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி அவர் தனது காரில் சென்று கொண்டிருக்கும் போது பத்திரிக்கையாளர்கள் அவரைப் பின்தொடர்ந்து விரட்டிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் டயானா மரணம் அடைந்தார். அவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் டயானாவின் மகன் இளவரசர் ஹாரி எழுதிய புத்தகம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த புத்தகம் குறித்து அவ்வப்போது பேட்டி அளித்து வருகிறார். அந்த பேட்டியில் அவர் தனது தாயார் சாகவில்லை என்றும் அவர் தலைமறைவாகி இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டயானா பாரிஸ் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி இருக்கிறார் என்றும் வங்கு தான் அவர் வாழ்ந்து வருவதாக நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஸ்விஸ் நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் ஒரு ரகசிய அறையில் அவர் தொடர்ந்து வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய ஏதாவது ஒரு பிறந்தநாளுக்கு மீண்டும் அவர் வருவார் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டயானா சாகவில்லை என்றும் அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் வேண்டுமென்றே பொய்யான ஒரு மரணத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும் ஹாரி தனது புத்தகத்தில் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் டயானா இறந்தது உண்மைதான் என்றும் ஹாரியின் புத்தகத்தில் உள்ள தகவலுக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்றும் அரச குடும்பத்தின் தரப்பில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. டயானா இறந்து 25 ஆண்டுகள் ஆன பின்னரும் அவரது மரணம் குறித்த சர்ச்சை இன்னும் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்1 நாள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்1 நாள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்1 நாள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்1 நாள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்1 நாள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்1 நாள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்1 நாள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!