Connect with us

தமிழ்நாடு

எத்தனை தேசத்துரோக வழக்குகள் போட்டாலும் தொடர்ந்து பேசுவேன்: வைகோ ஆவேசம்!

Published

on

தேசதுரோக வழக்கில் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றத்தால் ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எத்தனை தேசத்துரோக வழக்குகள் போட்டாலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பேசுவேன் என கூறியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் படுகொலையின் பத்தாமாண்டு நினைவு நாள் தஞ்சையிலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட வைகோ பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஈழத்திலே கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் ரத்தமும், தியாகம் செய்த உயிர்களும் வீண் போகாது. இந்த இனப்படுகொலைக்குக் காரணமான சிங்கள இனவாத அரசை அனைத்துலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்.

சுதந்திர தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் குவிக்கப்பட்டுள்ள சிங்கள ராணுவம் வெளியேற்றப்பட வேண்டும். பறிக்கப்பட்டுள்ள தமிழர் நிலங்கள் மீண்டும் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். சிங்களக் குடியிருப்புகள் அகற்றப்பட வேண்டும் என்றார். மேலும் எத்தனை தேசத்துரோக வழக்குகள் போட்டாலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பேசுவேன். தமிழகம் எல்லா விதத்திலும் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

இந்தியா34 நிமிடங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்58 நிமிடங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!