Connect with us

தமிழ்நாடு

அதிக மின் கட்டணம் வந்தால் என்ன செய்ய வேண்டும்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் வீடுகளில் மின் கணக்கீடுகள் எடுக்கப்படவில்லை

இதனை அடுத்து முந்தைய கணக்கீடுகளை கொண்டு மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது என்பதும் ஒரு சிலர் தாங்களே மின் கணக்கீடு எடுத்து மின்வாரிய அதிகாரிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி அதன்பின் மின் வாரிய அதிகாரிகள் நிர்ணயம் செய்யும் கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடப்பட்டது

இந்த நிலையில் சில இடங்களில் மின் கட்டணம் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்கள் தங்களுக்கு பல மடங்கு மின் கட்டணம் வந்திருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அதிக மின் கட்டண புகார் குறித்து ஆய்வு செய்வதற்காக அதிகாரிகளுடன் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனைக்கு பின் அதிக மின் கட்டணம் வந்துள்ளதாக கருதும் மின் நுகர்வோர்கள் 9498794987 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று கூறினார்.

அவ்வாறு புகார் அளித்தால் மின்வாரிய அதிகாரிகள் நேரடியாக வீடுகளுக்கு வந்து ஆய்வு செய்து கட்டணம் திருத்தம் செய்ய வேண்டியது இருந்தால் செய்து கொடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இதுவரை 14 லட்சம் மின் நுகர்வோர்கள் அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை திருத்தி புதிய கட்டணத்தை செலுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!