Connect with us

பர்சனல் ஃபினான்ஸ்

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் கீழ் வீட்டுக் கடன் பெறுவது எப்படி?

Published

on

நாட்டில் உள்ள அனைவருக்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்.

இந்த திட்டம் கீழ் நடப்பு ஆண்டில் 2.51 லட்சம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை 83.62 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் கீழ் கடன் பெறும் பயனாளிகளை 4 வகையாகப் பிரிக்கின்றனர்.

1) பலவீனமான பிரிவினர்கள் (ரூ.3 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள்)
2) குறைந்த வருமான உள்ள பிரிவினர்கள் (6 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் உள்ளவர்கள்)
3) நடுத்தர வருமான பிரிவினர்கள் – 1
3) நடுத்தர வருமான பிரிவினர்கள் – 2

ஆண்டு வருமானம் 12 ரூபாய்க்குள் பெறுபவர்கள் நடுத்தர வருமான பிரிவினர்கள் – 1-ன் கீழ் வருவார்கள். ஆண்டு வருமானம் 12 முதல் 18 லட்சம் ரூபாய்க்குள் பெறுபவர்கள் நடுத்தர வருமான பிரிவினர்கள் – 2 கீழ் வருபவர்கள். எந்த பிரிவினர் என்பதைப் பொருத்து வீட்டின் அளவும் மாறுபடும்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் கீழ் வீட்டுக் கடன் பெறும் முன்பு வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனத்தில் வீட்டுக் கடன் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். அதற்குத் தேவையான ஆவணங்கள், வருமான சான்றிதழ், முதலீடு, பிற கடன்கள் மற்றும் சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மானியம் பெற வேண்டும் என்றால் https://pmaymis.gov.in/ இணைப்பிற்குச் சென்று தேவையான விவரங்களை அளித்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த திட்டம் கீழ் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது அந்த குடும்பத்தில் யாருக்கும் சொந்தமாக வீடு இருக்கக் கூடாது. பெண் விண்ணப்பதாரர் என்றால் முன்னுரிமை வழங்கப்படும்.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!