Connect with us

பர்சனல் ஃபினான்ஸ்

நவம்பர் 5-ம் தேதி கடன் தவணை தடை காலத்திற்கான வட்டி கேஷ்பேக் வழங்கப்படும்? உங்களுக்கு எவ்வளவு கேஷ்பேக் கிடைக்கும்?

Published

on

கோவிட்-19 பொது முடக்கக் காலத்தில், வங்கிகளில் வாங்கிய கடன் தவணையைத் திருப்பி செலுத்துவதற்கான சலுகையைப் பெற்றவர்களுக்கு, வட்டிக்கு வட்டியைத் தள்ளுபடி செய்வதை நவம்பர் 5-ம் தேதி செயல்படுத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

இதனால் மார்ச் 1-ம் தேதிக்கு முன்பு 2 கோடி ரூபாய்க்குள் கடன் வாங்கிவிட்டு அதற்கான தவணையைத் திருப்பி செலுத்தியவர்கள் மற்றும் கடன் தவணை தடை சலுகை பெற்றவர்களுக்கு, அந்த கடன் தொகைக்கான கேஷ்பேக் வழங்கப்படும்.

எனவே இந்த கடன் தவணை தடை காலத்திற்கான வட்டிக்கு வட்டி கேஷ்பேக் எப்படி வழங்கப்பட உள்ளது என்று விளக்கமாகப் பார்க்கலாம்.

1) 2020, மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையில், கடன் திட்டங்களின் தவணை தொகைக்கான கூட்டு வட்டியை, எளிய வட்டியாகச் செலுத்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. கூட்டு வட்டியாகச் செலுத்தி இருந்தால் அது எளிய வட்டியாகக் கணக்கிடப்பட்டு, கூடுதலாகச் செலுத்தப்பட்ட தொகைக்கு கேஷ் பேக் வழங்கப்படும்.

2) 2020, நவம்பர் 5-ம் தேதிக்குள் இந்த கூடுதலாகச் செலுத்தப்பட்ட தொகைக்கான கேஷ்பேக் வழங்கப்படும்.

3) எல்லா கடன் திட்டங்களில் கடன் பெற்றவர்களுக்கும், கடன் தவணை தடை பெற்று இருந்தாலும், இல்லையென்றாலும் கேஷ்பேக் வழங்கப்படும்.

4) இந்த கேஷ்பேக் தொகையை மத்திய அரசு வங்கிகளுக்கு அளித்துவிடும்.

எளிய வட்டி என்பது அசல் தொகை மீதான வட்டி மட்டும் செலுத்துவதாகும். கூட்டு வட்டி என்பது அசல் தொகைக்கான வட்டி, மற்றும் வட்டிக்கான வட்டியும் சேர்த்துச் செலுத்துவதாகும்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!