Connect with us

இந்தியா

உங்களுக்கு பயன்படுத்திய ஆக்சிஜனை திருப்பி கொடுங்கள்: குணமான நோயாளிக்கு குறிப்பு எழுதிய மருத்துவமனை!

Published

on

உங்களுக்கு பயன்படுத்திய ஆக்சிஜனை திருப்பி கொடுத்து விடுங்கள் என கொரோனாவில் இருந்து குணமாக நோயாளி ஒருவருக்கு மருத்துவமனையை குறிப்பு எழுதி வைத்தது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் தினமும் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலருக்கு ஆக்சிஜன் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் இந்தியாவில் உள்ள பல மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையை சரி செய்ய மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாக்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஒரு லட்சத்து 44 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் அவர் தற்போது குணமாகி வீடு திரும்பியுள்ளார்.

அந்த நோயளி குணமாகி டிஸ்சார்ஜ் செய்யும்போது மருத்துவமனை ஒரு குறிப்பை அவருக்கு கொடுத்துள்ளது. அந்த குறிப்பில் நீங்கள் குணமடைவதற்கு ஒரு லட்சத்து 44 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஈடுகட்ட நீங்கள் 10 மரக்கன்றுகளை நட்டு இயற்கைக்கு அதை திருப்பிக் கொடுத்துவிடுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த அந்த நபர், 10 என்ன 100 மரக்கன்றுகளை நடுவேன் என்று கூறி மருத்துவமனை நிர்வாகத்தை மகிழ்ச்சி அடைய செய்துள்ளார்.

 

 

 

ஜோதிடம்58 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!