Connect with us

இந்தியா

இந்தி தேசிய மொழி: நீதிபதியின் கருத்தால் சர்ச்சை!

Published

on

ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியின் நேஷனல் ஹெரால்ட் வழக்கை விசாரிக்கும் நீதிபதி சமர் விஷால் இந்தியை தேசிய மொழி என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீதான நேஷனல் ஹெரால்ட் வழக்கின் விசாரணை இன்று டெல்லி கூடுதல் மாநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் வழக்கை தொடர்ந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் ராகுல், சோனியா தரப்பு வழக்கறிஞர் சீமா வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி கேள்விகளை கேட்டார். அப்போது சீமா இந்தியில் கேள்விகளை கேட்டார். இதற்கு சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆங்கிலத்தில் பேசுங்கள், நீதிமன்றத்தின் மொழி ஆங்கிலன் தான் என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி சமர் விஷால் இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டுமே நீதிமன்றத்தின் மொழிதான். மேலும் இந்தி தேசிய மொழி என்றார். இதனை அடுத்து மீண்டும் சுப்பிரமணியன் சுவாமியிடம் சீமா இந்தியில் கேள்வி எழுப்பினார். இதற்கு மீண்டும் ஆட்சேபம் தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, ஆங்கிலத்தில் பேசுங்கள், நான் தமிழன் என்றார். இதனையடுத்து வழக்கறிஞர் சீமா ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவில் இந்தி தான் தேசிய மொழி என்ற பொதுவான பார்வை உள்ளது. ஆனால் இந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை என்பது தான் உண்மை. இந்தியை விட வலுவான, சிறந்த மொழி வளம் மிக்க தமிழ் போன்ற மொழிகள் இந்தியாவில் உள்ளன. பல மொழி பேசும் மக்கள் உள்ள இந்தியாவில் இந்தி தேசிய மொழி இல்லை. மேலும் இந்தி அலுவல் மொழி மட்டுமே, தேசிய மொழி அல்ல என்று ஏற்கனவே மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது. இந்நிலையில் நீதிபதி இந்தியை தேசிய மொழி என கூறியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!