டிவி

பிரபல தொகுப்பாளினியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய ஹேமந்த்- சித்ரா வழக்கில் தொடரும் விசாரணை!

Published

on

விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் நாளுக்கு ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி வருகிறது.

விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தொடர்ந்து ஹேமந்த் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. ஹேமந்த் சித்ராவை மட்டுமல்லாது பல பெண்களை,பெண் பிரபலங்களை ஏமாற்றி உள்ள செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சித்ரா நடத்தை சரியில்லை என அவரை தினம் தினம் சந்தேகத்தால் கேள்வி கேட்டு அடித்து உதைத்துள்ளார் ஹேமந்த் என்ற செய்தியும் ஹேமந்த் நண்பரின் வாக்குமூலம் ஆக வெளிப்பட்டது.

தொடர்ந்து போலீஸ் விசாரிக்கையில் தமிழ் டிவி தொகுப்பாளினி ஒருவரை ஹேமந்த் ஏமாற்றி அவரை கர்ப்பம் ஆக்கியுள்ளார். பின்னர் அந்தப் பிரபல தொகுப்பாளினியை கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி வற்புறுத்தி கலைக்கவும் செய்துள்ளார் ஹேமந்த். ஒரு பெண் பிரபலங்கள், டிவி, சினிமா சார்ந்தவர்கள் தொடர்ந்து ஹேமந்த்-க்கு எதிராக சாட்சி சொல்லி வருகிறார்களாம்.

காவல் துறையினர் தரப்பிலும் ஹேமந்த்-ன் சந்தேகக் கொடுமையால் மட்டுமே சித்ரா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றே கூறுகின்றனர்.

Trending

Exit mobile version