தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published

on

சென்னை: தென்காசி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை என 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மழைக்கு காரணமாக, வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவ மழைக்காலத்தின் தாக்கமே என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tamilarasu

Trending

Exit mobile version