தமிழ்நாடு

கனமழை எதிரொலி: 24 மணி நேர உதவி எண்கள் அறிவிப்பு!

Published

on

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான உதவி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

முதலமைச்சர் மட்டுமன்றி அனைத்து அமைச்சர்களும் களத்தில் இறங்கி உதவி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பொதுமக்கள் சுகாதாரத் துறையை தொடர்பு கொள்ள 24 மணி நேரமும் இயங்கும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது

இந்த உதவி எண்கள் குறித்த அறிவிப்பு இதோ:

சுகாதாரத்துறையை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்:

044 29510400
94443 40496

24 மணி நேரமும் இயங்கும் உதவி எண்: 87544 48477

ஆம்புலன்ஸ் மற்றும் சுகாதார ஆலோசனை உதவி எண்: 108/04

seithichurul

Trending

Exit mobile version