வேலைவாய்ப்பு

விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு!

Published

on

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 300 தலைமைக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த வேலைக்கு விளையாட்டு வீரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

வயது: 18 முதல் 23 வரை

கல்வித் தகுதி: +2 தேர்ச்சியுடன் கல்வி நிறுவனம் சார்பில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.81,000 ரூபாய் வரை

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 17/12/2019

மேலும் விவரங்கள்: https://www.cisf.gov.in/

seithichurul

Trending

Exit mobile version