வணிகம்

அல்வா வழங்கி பட்ஜெட் அச்சிடும் பணியைத் தொடக்கி வைத்தார் நிர்மலா சீதாராமன்!

Published

on

பிப்ரவரி 1-ம் தேதி இரண்டாவது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.

பட்ஜெட் தாக்கல் செய்வதை முன்னிட்டு, பட்ஜெட் ஆவணங்களை அச்சிடும் முன்பு அல்வா வழங்குவது வழக்கம்.

அல்வா விழா முடிந்த உடன் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் பணி தொடங்கப்படும்.

இந்த பணிகளில் ஈடுபடுபவர்களால் பட்ஜெட் தாக்கல் செய்யும் வரை வீட்டிற்குச் செல்ல முடியாது. மத்திய நிதி அமைச்சர் மட்டும் வீட்டுக்குச் சென்று வர அனுமதியுண்டு. இந்த நிகழ்வை இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

seithichurul

Trending

Exit mobile version