இந்தியா

வெளிநாட்டில் உள்ள இந்த இந்தியர்களை (என்ஆர்ஐ) மீட்க மட்டும் விமான சேவை.. மத்திய அரசு அதிரடி!

Published

on

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியர்களை (என்ஆர்ஐகள்) மீட்க மே 7 முதல், விமானம், கப்பல் சேவைகளை வழங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த விமானங்கள் எந்த நேரத்திற்கு செல்லும், புறப்படும் என்ற விவரங்கள் தெரியாது. அதே நேரம் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை மட்டுமே இந்த விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version