வேலைவாய்ப்பு

12-ம் வகுப்பு படித்தவர்களுக்குக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக அரசின் கீழ் செயலாற்றும் தூத்துக்குடி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (CPO-Child Protection Office) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Thoothukudi Child Protection Office

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தூத்துக்குடி (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,

வேலை: Outreach Worker

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.8,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Child Protection Officer, District Child Protection office, 179, Muthu Surabhi Building, Mani Nagar 2nd Street, Thoothukudi-628003

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2020/10/2020102061.pdf என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.11.2020.

Trending

Exit mobile version