Connect with us

இந்தியா

ஆளுநர் எழுதிய காதல் கடிதம்: குமாரசாமி மரண கலாய்!

Published

on

கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் முதல்வர் குமாரசாமிக்கு அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலா இரண்டுமுறை கடிதம் எழுதி பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தினார். ஆனால் குமாரசாமி அதனை காதல் கடிதம் என சட்டசபையில் குறிப்பிட்டு கலாய்த்துள்ளார்.

கர்நாடக அரசியலில் சில எம்எல்ஏக்களின் ராஜினாமாவால் அரசு கவிழும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால் அதனை காப்பாற்றிக்கொள்ள குமாரசாமி பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சட்டசபையில் இரண்டு நாட்களாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல் விவாதம் செய்து காலத்தை ஓட்டுகிறார்.

இந்நிலையில் முதல்நாள் ஆளுநர் வஜுபாய் வாலா சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி இருந்தார். ஆனால் சபாநாயகர் அதனை ஏற்கவில்லை. இதனையடுத்து இரண்டு முறை காலக்கெடு விதித்து இரண்டு கடிதங்களை கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு அனுப்பி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டார் ஆளுநர்.

ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாத குமார்சாமி ஆளுநரின் கடிதத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் கர்நாடக சட்டசபையில் நேற்று பேசிய குமாரசாமி, ஆளுநரிடமிருந்து அரசுக்கு வந்திருக்கும் இரண்டாவது காதல் கடிதம் இதுதான என அந்த கடிதத்தை படித்தார்.

மேலும், சதித்திட்டங்கள் குறித்து பலரும் எனக்கு எச்சரித்து அமெரிக்கா செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தினர். ஆளுநர் மீது எனக்கு மரியாதையுண்டு. ஆனால் அவரின் இரண்டாம் காதல் கடிதம்தான் எனக்கு வருத்தமளிக்கிறது. குதிரை பேரம் குறித்து 10 நாட்களுக்கு முன்புதான் அவருக்கு தெரியுமா?

அவையில் இன்னும் 25-26 எம்.எல்.ஏக்கள் பேச வேண்டியிருக்கிறது. அவர்கள் அவைக்கு வர சபாநாயகர் இன்னும் கால அவகாசம் அளிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சபாநாயகரே முடிவெடுக்கட்டும். டெல்லியால் எனக்கு உத்தரவிட முடியாது. ஆளுநர் அனுப்பிய கடிதத்திலிருந்து மட்டும் என்னை காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.

ஜோதிடம்50 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!