Connect with us

வணிகம்

திவால் நிலையில் வோடாபோன் ஐடியா.. 33% பங்குகளை வாங்கும் மத்திய அரசு..!

Published

on

வோடாபோன் ஐடியா திவாலாவதைத் தடுக்க அதன் பங்குகளை இந்திய அரசு வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.

ஒரு நேரத்தில் இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக இருந்த வோடாபோன், ஜியோ வருகைக்குப் பிறகு பெரும் சரிவைச் சந்தித்தது.

தொடர்ந்து தன்னை போலவே ஜியோவில் அலையில் சிக்கித் தவித்து வந்த ஐடியாவுடன் இணைந்து தன்னை நிலை நிறுத்திக்கொள்ள இப்போது போராடி வருகிறது.

ஆனாலும் வோடாபோன் நிறுவனம் வாங்கிய ஸ்பெக்டர்களுக்கான கட்டணத்தைச் செலுத்த முடியாமலும், ஹட்ச் நிறுவனத்தைக் கைப்பற்றிய போது செலுத்த வேண்டிய வரி பாக்கி என பல்வேறு சிக்கல்கள் வோடாபோனை சூழ்ந்த நிலையில் அவற்றிலிருந்து மீள முடியாமல் உள்ளது.

தங்களது பிரதான போட்டி நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் இரண்டும் போட்டாபோட்டி போட்டுக்கொண்டு 5ஜி தொலைத்தொடர்பு சேவை வழங்கி வரும் நிலையில், இன்னும் ஒரு நகரத்தில் கூட வோடாபோன் ஐடியாவால் 5ஜி சேவையை வழங்க முடியவில்லை.

இப்படியே சென்றால் அரசுக்கு வரும் பணமும் கிடைக்காது, நிறுவனமும் திவாலாகிவிடும் சூழல் ஏற்பட்டதால், தங்களது வோடாபோன் நிறுவனம் செலுத்த வேண்டிய தொகைக்கு அதன் பங்குகளை வாங்கிக்கொள்ள அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

அரசின் இந்த முடிவால் வோடாபோன் நிறுவனத்தின் 33 சதவீத பங்குகள் அரசுக்குக் கிடைக்கும். மேலும் வோடாபோன் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வைத்துள்ள நிறுவனமாகவும் அரசு உருவெடுக்கும்.

இது பெரும் நிதி நெருக்கடியில் உள்ள வோடாபோன் ஐடியாவுக்கு பெரும் உதவியாகவும் இருக்கும். ஏற்கனவே அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இருக்கும் போது, அதனை 4ஜி, 5ஜி சேவை வழங்க அனுமதிக்காமல் இப்படி திவாலாக உள்ள நிறுவனத்தின் பங்குகளை ஏன் அரசு வாங்க வேண்டும் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்தியா5 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்6 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா6 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்6 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!