வணிகம்

கடன் பங்குகள் வெளியிட்டு ரூ.1000 கோடி நிதி திரட்டும் தமிழக அரசு!

Published

on

தமிழ்நாடு அரசு மொத்தம் 1000 கோடி ரூபாய் மதிப்பிற்குப் பங்குகள் வடிவிலான 6.33% தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கடன் 2030, ஏலத்தின் மூலம் மறு வெளியீடு செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள தன் தலைமை அலுவலகத்தில் டிசம்பர் 15-ம் தேதி நடக்க உளது.

போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10:30 மணியிலிருந்து 11:30 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10:30 மணியிலிருந்து 11:00 மணிக்குள்ளாகவும் ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவையில் மின்னணு வடிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version