Connect with us

இந்தியா

எதன் அடிப்படையில் பணி நீக்கம்? கூகுள் ஊழியர் வெளியிட்ட ரகசியம்..!

Published

on

கூகுள் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் பலரும் குறைவான தகுதி உடையவர்கள் தான் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் நல்ல தகுதி உள்ளவர்களும் திறமையானவர்களும் கூட வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என கூகுள் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் தனது லிங்க்ட் – இன் பக்கத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

google layoff

கடந்த சில மாதங்களாக கூகுள் உள்பட பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தினமும் செய்திகளில் ஏதாவது ஒரு நிறுவனம் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கான இளைஞர்கள் உலகம் முழுவதும் வேலை இழந்து உள்ளனர் என்பது அதனால் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சமீபத்தில் கூகுள் நிறுவனம் 12000 ஊழியர்களை வேலை செய்தது என்பதும் அதில் 450-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செயல் திறன் அடிப்படையில் தான் ஊழியர்கள் பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் அனிமேஷ் என்பவர் தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பணி நீக்கம் செய்யப்பட்ட 450-க்கும் மேற்பட்டவர்கள் நிச்சயமாக செயல் திறன் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை விட தற்போது பணியில் இருப்பவர்கள் மிகச் சிறந்தவர் என்று சொல்ல முடியாது என்றும் என்னையும் சேர்த்தே நான் சொல்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

என்னை பொருத்தவரை பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் சிலர் அதிக மதிப்பீடுகள் மற்றும் மதிப்பெண்கள் பெற்றவர்கள் என்றும் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது அநீதி என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இது குறித்து ஒரு சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்தல் நிலையில் அனிமேஷின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செயல் திறன் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்படவில்லை என்றால் எதன் அடிப்படையில் தான் பணிநீக்கம் நடைபெற்றது என்பதை கூகுள் நிறுவனம் விளக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை எடுத்து வருகின்றனர்.

அதிக சம்பளம் வாங்குபவர்கள் மட்டுமே பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில் இது எந்த அளவுக்கு உண்மை என்பதை கூகுள் நிறுவனமே விளக்கம் அளித்தால் தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!