Connect with us

தமிழ்நாடு

திருமணமான ஆணிடம் கற்பை இழந்த கல்லூரி மாணவி: இது காதலா அல்லது காமமா?

Published

on

கல்லூரி மாணவி ஒருவர் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு ஆணிடம் ஏமாந்து தனது கற்பை இழந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் நடந்துள்ளது.

குமரி மாவட்டம் குழித்துறையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தனது சகோதரியை பார்க்க திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அனிஸ் என்பவரும் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட தனது சகோதரியை பார்க்க வந்துள்ளார். அப்போது இருவரின் சகோதரிகளுக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தையை பெற இருவரும் உள்ளே சென்றபோது நர்ஸ் குழந்தையை மாற்றி இருவரிடமும் கொடுத்துவிட்டார். பின்னர் சுதாரித்துக்கொண்டு இருவரும் குழந்தையை மாற்றிக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இருவரும் சிரித்திக்கொண்டு குழந்தையை மாற்றிக்கொண்டனர். பின்னர் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து செல்போனில் மணிக்கணக்கில் பேசி காதலை வளர்த்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அனிஸ் அந்த கல்லூரி மாணவிக்கு போன் செய்து திருமணம் செய்துகொள்ளலாம் என திருவனத்தபுரத்துக்கு அழைத்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவி கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் போய் கூறிவிட்டு திருவனந்தபுரம் சென்றுவிட்டார். அங்கு அனிஸ் அந்த மாணவியை ஓட்டலுக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் பாலக்காடு, கோவைக்கு அழைத்துச்சென்று அங்கு வைத்தும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இந்த சூழ்நிலையில் தங்கள் மகளை காணவில்லை என அந்த மாணவியின் பெற்றோர் களியக்காவிளை போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து அந்த மாணவியை குழித்துறைக்கு கொண்டு வந்து விட்டு கேராளாவுக்கு தப்பித்து ஓடி தலைமறைவாகி விட்டான் அனிஸ். பின்னர் அந்த மாணவி வீட்டிற்கு வந்து நடந்ததை கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து குழித்துறை மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

பின்னர் கேரளா சென்று அனிஸை கைது செய்த போலீசார் அவனிடம் விசாரணை நடத்தியதில் அவன் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அந்த மாணவி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறவில்லை எனவும், தவறான உறவுக்காகத்தான் அவள் என்னிடம் பழகினாள் எனவும் அனிஸ் கூறியுள்ளான். இதனால் இந்த வழக்கில் குழப்பம் நீடித்து வருகிறது.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்7 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!