தமிழ்நாடு

அந்த 4 மணி நேரம்தான் முக்கியம்.. கஜாவிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

Published

on

சென்னை: கஜா புயல் தமிழகத்தில் 4 மணி நேரம் மிகவும் தீவிரத்துடன் வீசும் என்று வானிலை ஆய்வு மையமும் கூறியுள்ளது.

அந்த 4 மணி நேரம் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கஜா புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளது.

இதையடுத்து வேகமாக கஜா புயல் தமிழகத்தை வேகமாக நெருங்கி வருகிறது. 21 கிமீ வேகம் வரை இந்த புயல் கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூடியுள்ளது.

இந்த புயல் சரியாக இன்று இரவு 7 மணிக்கு தீவிரம் அடையும். அதன்பின் 11 மணி வரை இந்த புயலின் வீரியும் இருக்கும். 11 மணிக்கு இந்த புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடலூர் பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version