தமிழ்நாடு

சென்னை மெரினா கடற்கரை செல்பவர்களுக்கு இலவச வைஃபை சேவை!

Published

on

சென்னை மெரினா கடற்கரை செல்பவர்கள் இனி கடல் காற்றை ரசித்துக்கொண்டே இலவச வைஃபை சேவையும் பெறலாம்.

சென்னை கார்ப்ரேஷன் இந்த இலவச வைஃபை சேவை வழங்குவதற்காக சி-ஃபைபர் மற்றும் ரவுண்ட் டேபிள் ஏரியா2 என்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்த இரண்டு நிறுவனங்கள் சென்னை மெரினா லைட் அவுஸ் பகுதியில் இலவச வைஃபை சேவையை வழங்குவதற்கான ஐஎஸ்பி சர்வர்கள் மற்றும் ஆண்டெனாக்களை நிறுவ உள்ளன.

எனவே இனி சென்னை மெரினா கடற்கரையில் சில்லெனக் காற்று, கடல் அலை, பஜ்ஜி, போண்டா, மீன் வறுவல் மட்டுமல்லாமல் இலவசமாக வைஃபை சேவையையும் பெறலாம்.

seithichurul

Trending

Exit mobile version