Connect with us

இந்தியா

$200 மில்லியன் மதிப்பில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய ஆலை.. தெலுங்கானாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

Published

on

ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெலுங்கானா மாநிலத்தில் $200 மில்லியன் மதிப்பில் புதிய ஆலையை தொடங்க இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து அம்மாநில மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் உதிரி பாகங்களை செய்து கொடுக்கும் நிறுவனங்களில் ஒன்று பாக்ஸ்கான் என்பதும் இந்நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் பல தயாரிப்புகளை தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல பகுதிகள் இருந்து தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சீனாவிலும் இந்நிறுவனத்திற்கு பல ஆலைகள் உள்ளன என்பதும் சீனாவில் இருந்து தான் ஆப்பிள் நிறுவனத்தின் பல பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சீனாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடும் கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டது என்பதும் அதனால் ஃபாக்ஸ்கான் ஆலைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி சீனா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டு வரும் வர்த்தக போர் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பாதிப்புக்கு காரணமாக இருந்தது. இந்த நிலையில் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற ஃபாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்த நிலையில் தான் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்போட்களை தயாரித்துக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதனை அடுத்து இந்த ஒப்பந்தத்திற்காக தெலுங்கானா மாநிலத்தில் புதிய ஆலை அமைக்க ஃபாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளது. $200 மில்லியன் டாலர் மதிப்பில் இந்த ஆலை தெலுங்கானா மாநிலத்தில் அமைக்கப்பட இருப்பதாகவும் 2023 ஆம் ஆண்டு இந்த ஆலை பணிகள் தொடங்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு இந்த ஆலையில் உற்பத்தி தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பல இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று மறைமுகமாக அந்த பகுதியில் வர்த்தகம் பெருமளவில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆன்மீகம்21 நிமிடங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்35 நிமிடங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்47 நிமிடங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்17 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!