வேலைவாய்ப்பு
10-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாவலர் வேலை!
வங்கிகளின் வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியிடங்கள்270 (சென்னை 19) உள்ளது. பாதுகாவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குப் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் விண்ணப்பியுங்கள்.
வேலை: Security Guards, பாதுகாவலர்
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி அல்லது அதற்குச் சமமான தேர்வில் தேர்ச்சில் பெற்றிருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது: 1.11.2018 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை இணையத்தில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
கடைசித் தேதி: 31.11.2018
மேலும் முழு விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/FADVTSG0911201800C8D6B502AE4328AAB79D0777A33777.PDFஎன்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.