Connect with us

தமிழ்நாடு

சென்னை துறைமுகம் – மதுரவாயல்: இந்தியாவின் முதல் இரண்டடுக்கு பறக்கும் சாலை:

Published

on

சென்னையில் 19 கிலோ மீட்டர் அளவில் இரண்டடுக்கு பறக்கும் சாலை அமைக்கப்பட உள்ளதாகவும் இந்தியாவின் முதல் இரண்டடுக்கு பறக்கும் சாலை இதுதான் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்னையில் மதுரவாயல் முதல் துறைமுகம் வரை பறக்கும் சாலை அமைக்க கடந்த 2008ஆம் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் அந்த திட்டம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மதுரவாயல் முதல் துறைமுகம் வரை பறக்கும் சாலை இந்தியாவில் முதன் முறையாக இரண்டு அடுக்காக கட்டப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை மூன்று மாதங்களில் நிறைவடையும் என நெடுஞ்சாலை துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

எந்த இடத்தில் அணுகுச்சாலை அமைக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும் முதல் தளத்தில் வாகனங்கள், இரண்டாம் தளத்தில் கண்டனர் செல்லும் வகையில் இந்த சாலை அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சென்னையின் புறநகர் பகுதியில் இருந்து சென்னை நகருக்குள் செல்லாமலேயே நேராக துறைமுகத்திற்கு கண்டெய்னர் லாரிகள் செல்லும் என்றும், இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த சாலை 19 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமையும் என்றும் இந்த பறக்கும் சாலைக்கு கீழே உள்ள சாலைகளில் உள்ளூர் வாகனங்கள் செல்லும் என்றும் கூறப்படுகிற.து இந்த பறக்கும் சாலை கட்டப்பட்டு அமலுக்கு வந்துவிட்டால் தொழிற்சாலைகளும் மேம்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த 2008-ஆம் ஆண்டு இந்த சாலை திட்டமிடப்பட்டு ரூபாய் 1500 கோடி மதிப்பில் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் 2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இந்தத் திட்டத்திற்கான பணிகள் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் மீண்டும் திமுக ஆட்சி ஏற்பட்டதை அடுத்து இந்த பறக்கும் சாலை திட்டத்தை இரண்டடுக்கு பறக்கும் சாலையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!