Connect with us

தமிழ்நாடு

5 சுரங்கப்பாதையில் போக்குவரத்துக்கு தடை: சென்னை காவல்துறை அறிவிப்பு!

Published

on

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது என்பதும் குறிப்பாக சுரங்க பாதைகளில் தண்ணீர் இருந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று காலை இரண்டு சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என சென்னை காவல்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது ஐந்து சுரங்க பாதைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகரில்‌ வாகன போக்குவரத்தின்‌ தற்போதைய நிலவரம்‌.

நீர்‌ தேங்கியுள்ள சாலைகள்‌ மற்றும்‌ மழைநீர்‌ பெருக்கு காரணாமாக, செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்‌

1. ரங்கராஜபுரம்‌ இரண்டு சக்கர வாகண சுரங்கப்பாதை – போக்குவரத்து ‘தடைசெய்யப்பட்டுள்ளது.

2. மேட்லி சுரங்கப்பாதை மழைநீர்‌ தேங்கி உள்ளதால்‌- போக்குவரத்து ‘தடைசெய்யப்பட்டுள்ளது.

3. “கே.கே.நகர்‌ ராஜமண்ணார்‌ சாலையில்‌ தண்ணீர்‌ தேங்கி உள்ளதால்‌ போக்குவரத்து. தடைசெய்யப்பட்டு, 2வது. அவென்யூவை நோக்கி ‘தருப்பிவிப்பட்டுள்ளது.

4. “வளசரவாக்கம்‌ மெகா மாட்‌ சாலையில்‌ தண்ணீர்‌ தேங்கி உள்ளதால்‌ போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ஆற்காடு ரோடு செல்ல ‘கேசவத்திணி சாலை நோக்கி! திருப்பி விடப்பட்டுள்ளது.

5. வாணி மஹால்‌ முதல்‌ பென்ஸ்‌ பார்க்‌ வரை தண்ணிர்‌ தேங்கி உள்ளதால்‌ போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை மற்றும்‌ ராகவைய்யா சாலை வழியாக திரும்பி விடப்பட்டுள்ளது.

6. சென்னை மாநகர மழைநீர்‌ வடிகால்‌ வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில்‌ மேற்கொண்டு வருகிறார்கள்‌. இதன்‌ காரணமாக கே.கே.நகர்‌ ஜி.எச்‌.க்கு எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில்‌ வடிகால்‌ நீர்‌ அமைக்கும்‌ பணியை எளிதாக்கும்‌ வகையில்‌ உதயம்‌ திரையரங்கம்‌ நோக்கி செல்லும்‌ போக்குவரத்து எதிர்‌ திசையில்‌ அணுமதிக்கப்படுகிறது. இதேபோல்‌ உதயம்‌ சந்திப்பில்‌ காசி முனையிலிருந்து அண்ணனா பிரதான சாலை நோக்கி செல்லும்‌ கனரக வாகனங்கள்‌ மட்டும்‌ அசோக்‌ பில்லர்‌ நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

7. மேடவாக்கம்‌. முதல்‌ சோழிங்கநல்லூர்‌ வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டடுள்ளது. மாறாக காமாட்சி மருத்துவமனை வழியாக ‘சோழிங்நல்லூர்‌ நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

8. தாம்பரம்‌ இரண்டு சக்கரம்‌ மற்றும்‌ இலகுரக வாகன சுரங்கப்பாதை – போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

9. கணேஷபுரம்‌ சுரங்கப்பாதை போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

author avatar
seithichurul
வணிகம்9 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா11 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்12 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா12 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!