Connect with us

தமிழ்நாடு

திடீரென உள்வாங்கிய கடல்: மன்னார் வளைகுடா பகுதியில் பரபரப்பு!

Published

on

மன்னார் வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை திடீரென 500 மீட்டருக்கும் மேலாக கடல் உள்வாங்கியதால் அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்தனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. இதனை அடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தனர். இதனால் மீனவர்கள் கடலோரப் பகுதியில் தங்கள் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சூறைக்காற்று காரணமாக சாலைகளில் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது என்பது அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் கடல் பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியது. இதனால் மீனவர்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். சுமார் 500 மீட்டர் வரை திடீரென கடல் உள்வாங்கியது குறிப்பு கடல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடல் உள்வாங்கி இதன் காரணமாக கடற்கரை பகுதியில் நங்கூரம் போட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரிய படகுகள் தரை தட்டியதால் ஒன்றோடொன்று படகுகள் மோதி சேதம் அடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் திடீரென கடல் உள்வாங்கியதால் கடற்கரையோரங்களில் வசிக்கக்கூடிய அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வெளியே தெரிந்தன என்பதும் அவற்றை பொதுமக்கள் கண்டு ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிறிது நேரத்தில் உள்வாங்கிய கடல் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா4 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!