வணிகம்
#Breaking: பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு!
டெல்லியில் வன்முறையை தூண்டிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டால், கடும் விளையவுகளை சந்திக்க நேரிடும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.