Connect with us

இந்தியா

பிரதமர் கொடுத்த வாக்குறுதி… ஏற்காத விவசாயிகள்… உச்சகட்ட போராட்டத்துக்கு ஆயத்தம்!

Published

on

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்துக் கடந்த மாத இறுதியிலிருந்து பெருந்திரளான விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். குறிப்பாக டெல்லி எல்லைகளில் நடக்கும் இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

‘வேளாண் சட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும்’ என்கிற ஒற்றைக் கோரிக்கையுடன் விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசுத் தரப்போ, ‘சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்ய முடியாது. வேண்டுமானால் அதில் தேவையான மாற்றம் செய்து கொள்ளலாம்’ என்று கூறி வருகிறது. இது தொடர்பாக இரு தரப்புகளுக்கும் இடையில் நடந்தப் பேச்சுவார்த்தையில் இதுவரை எந்தவித சுமுகத் தீர்வும் எட்டப்படவில்லை. இதனால், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க விவசாயிகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று, டெல்லி – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முற்றைகையிட உள்ளனர். மேலும் நாளை அனைத்திந்திய அளவில் பட்டினிப் போராட்டம் நடத்தவும் விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் மாவட்ட நிர்வாக அலுவலகங்கள் முன்னர் உண்ணாவிரதப் போராடத்தை அரங்கேற்ற விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

வேளாண் சட்டங்கள் குறித்து பிரதமர் மோடி, ‘இந்தச் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் வருமானம் பெருகும். இந்த சீர்திருத்தங்கள் மூலம் விவசாயத்தில் அதிக முதலீடுகள் ஈர்க்கப்படும். அது விவசாயிகளுக்குப் பலன் தரும்’ என்று கூறியுள்ளார். இருப்பினும் பிரதமரின் வாக்குறுதியை ஏற்காமல் விவசாயிகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

 

 

இந்தியா2 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!