Connect with us

இந்தியா

விவசாயிகளுக்குப் போராட உரிமையுள்ளது – மத்திய அரசுக்கு கொட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

Published

on

சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 23 நாட்களாக டெல்லியில் போராடி வருகிறார்கள் விவசாயிகள். இந்நிலையில் இந்தப் போராட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இன்று வந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாப்டே, ‘டெல்லியில் விவசாயிகள் போராடி வருவதை யாரும் தடுக்கக் கூடாது. டெல்லி நகரத்துக்குள் விவசாயிகள் வருவதை யாரும் தடுக்கக் கூடாது. அதே நேரத்தில் விவசாயிகள், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட கூடாது. அமைதியான முறையில் மட்டுமே விவசாயிகள் போராட வேண்டும். அதேபோல நெடுஞ்சாலைகளை முடக்கியும் போராட்டத்தில் ஈடுபட கூடாது.’ என்று தெரிவித்தார்.

நேற்று இந்த வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம், விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் நிலவிவரும் பிரச்சனை குறித்து பேசித் தீர்க்க ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், அந்தக் குழுவில் வேளாண்மை பற்றி தெரிந்தரவர்கள் இருக்க வேண்டும் என்று கூறியது. இந்தக் குழுவானது இரு தரப்புக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யும் எனத் தெரிகிறது.

விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் நடந்த பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

ஆன்மீகம்33 நிமிடங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்44 நிமிடங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஜோதிடம்1 மணி நேரம் ago

சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

TNPSC குரூப் 2, 2A – 2300+ அரசு வேலைகள்: நாளை கடைசி நாள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவது எப்படி?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்2 மணி நேரங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா10 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!