Connect with us

இந்தியா

கணவர், மாமியாரை சரமாரியாக தாக்கிய இளம்பெண்.. காரணத்தை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்..!

Published

on

இளம் பெண் ஒருவர் தனது சகோதரர் மற்றும் பெற்றோரை அழைத்து வந்து கணவர் மற்றும் மாமியாரை சரமாரியாக தாக்கிய நிலையில் இந்த தாக்குதலுக்கு இதுதான் காரணமா என்ற ஆச்சரியம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

மும்பை சேர்ந்த விஷால் நங்ரே என்பவர் கல்பனா என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். விஷால் நங்ரே கூரியர் நிறுவனத்தில் வாகன ஓட்டுனராக பணிபுரிகிறார் என்பதும் அவரது மனைவி கல்பனா உணவு விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த தம்பதிகள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென விஷால் தனது திருமண தினத்தை மறந்து விட்டதாக தெரிகிறது. கல்பனா காலையில் இருந்தே தனது கணவர் தனக்கு திருமண வாழ்த்து தெரிவிப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவர் திருமண தேதியை மறந்து விட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கல்பனா தனது அம்மா வீட்டிற்கு சென்று பெற்றோர் மற்றும் சகோதரரை அழைத்து வந்து வீட்டில் இருந்த மாமியாரை சரமாரியாக அடித்துள்ளார். அது மட்டும் இன்றி வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் சேதப்படுத்தியதோடு வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளார். அதன் பிறகு மாலை கணவர் வந்தவுடன் கணவரையும் கல்பனா மற்றும் அவரது பெற்றோர் சகோதரர்கள் சரமாரியாக அடித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல்துறையினர் விஷால் நங்ரே இதுகுறித்து புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் கல்பனாவை விசாரணை செய்தனர். அப்போது தனது கணவர் தனது திருமண நாளை மறந்து விட்டதாகவும் தனக்கு வாழ்த்து சொல்லவில்லை என்பதால் தான் அவரை தாக்கினேன் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் மீது காவல்துறையினர் கல்பனா மற்றும் சகோதரர், அவரது பெற்றோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 323, 324, 327, 504 மற்றும் 506 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

திருமண வாழ்த்து கூறுவதை மறந்து விடுவது என்பது சாதாரணமான நிகழ்ந்து விடும் ஒரு நிகழ்வு என்றும் இதற்கு போய் கணவரையும் மாமியாரையும் இப்படி அடிப்பார்களா என்றும் அந்த பகுதி மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்7 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!